ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது, விவாதிக்கவே இந்த கூட்டமே தவிர காஷ்மீர் பிரச்னையை பேசுவதற்கு அல்ல என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் பிரதிக் மாத்துர் கூறியுள்ளார்.

Related Stories: