தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ எடையில் அன்னாபிஷேகம் நடந்தது

தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ எடையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு 700 கிலோ காய்கறிகளாலும் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

Related Stories: