இந்தியா ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ந் தேதி திறப்பு Oct 06, 2022 சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி பூஜை பம்பை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி : 50% அரசு, தனியார் அலுவலக ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) கட்டாயம்!!
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு : விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வரை நீட்டித்தது ஒன்றிய அரசு!!
மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது