பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய்குமார் சின்ஹா..!!

பாட்னா: பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சுய மரியாதையை பாதிக்கும் என்பதால் ராஜினாமா செய்ததாக விஜய்குமார் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

Related Stories: