ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி: என்னுடைய நண்பர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நலம் பெற பிராத்திக்கிறேன் என கூறினார்.

Related Stories: