ஆனால் பணம் அனைத்தையும் பறித்துக்கொண்ட பின்னர் கொரோனா ஊரடங்கின்போது தன்னை சித்ரவதை செய்ததாகவும், வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகவும் அந்த மூதாட்டி புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி கூடுதல் முதன்மை நீதிபதி மாயா விஸ்வாலால் அளித்த தீர்ப்பில், மனுதாரருக்கு அவரது மகள்(55) மாதம் ரூ.3000 பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
The post தாய்க்கு மகள் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவு appeared first on Dinakaran.