கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் ரமேஷ் அபிஷேக்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கிரேட்டர் கைலாஷ் உட்பட டெல்லியின் பல்வேறு இடங்களில் ரமேசுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
The post ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.