மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதகான தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஷிண்டே ஆதரவு தெருவித்த பின்னர் சிவசேனா எம்.எல்.ஏக்கள்  சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தனர்.

Related Stories: