ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: ரஷ்யாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியாவை சேர்ந்த பல இளைஞர்களை ஏஜென்டுகள் ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளனர். இதில் பலர் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் போரில் இந்தியாவை சேர் ந்த 2 வாலிபர்கள் இறந்தனர். இந்நிலையில்,ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய 10 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக ஒன்றிய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

The post ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: