100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லி: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. வாக்கு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் காலை 10.30க்கு தீர்ப்பளிக்கின்றனர்.

The post 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: