ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி ஓசூர் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: