சென்னை வடபழனி யா மொஹிதீன் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: சென்னை வடபழனி யா மொஹிதீன் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். யா மொஹிதீன் பிரியாணி கடையில் 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் வைத்திருப்பதாக புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: