சென்னை சென்னை வடபழனி யா மொஹிதீன் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!! Jun 02, 2022 மொஹிடீன் சென்னை சென்னை: சென்னை வடபழனி யா மொஹிதீன் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். யா மொஹிதீன் பிரியாணி கடையில் 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் வைத்திருப்பதாக புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகம் ₹12,000 கோடிக்கான திட்டப்பணிகளை இழந்துவிட்டது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்
துணைப்பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் வழங்க முடியும்: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பார்முலா 4 கார் ரேஸ் நடத்த செலவு செய்த பணத்தை தமிழக அரசிடம் கேட்க தீர்மானம்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை
ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம்
வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது