இந்தியா ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 ஞனாவாபதி மஸ்ஜித் வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. ஞானவாபி மசூதி விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!