ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6.5 வருடங்கள் சிறைவாசத்தை பரிசீலித்து இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

Related Stories: