இந்தியா பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி: பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு..!!
மத உணர்வை தூண்டியதாக பத்திரிகையாளர் கைது... உண்மையின் ஒரு குரலை கைது செய்வது இன்னும் 1000 குரல்களை எழுப்பும் என ராகுல் கண்டனம்!!
இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் பாதிப்பு 11,793 ஆக பதிவு... 24 மணி நேரத்தில் 27 பேர் பலி!! ..
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்: ராகுல், சரத்பவார், அகிலேஷ் பங்கேற்பு