தமிழகம் பாதுகாப்புப் படை வீரர் காணாமல் போனது குறித்து ஏப்.18-ல் உரிய பதிலளிக்க வேண்டும்.: ஐகோர்ட் கிளை Apr 04, 2022 பாதுகாப்பு படை மதுரை: எல்லை பாதுகாப்புப் படை வீரர் காணாமல் போனது குறித்து ஏப்.18-ல் உரிய பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. பதிலளிக்கத் தவறினால் சம்மந்தப்பட்ட கமாண்டன்ட் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 4ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம், ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை ஆக்குவோம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடை உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
கண்ணமங்கலம் அருகே மலையடிவாரத்தில் 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பு: அச்சம் வேண்டாம் என கப்பல் படை அதிகாரிகள் விளக்கம்