தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..!! Mar 30, 2022 நாகம் மாவட்டம் வதாரண்யம் நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 300 கிலோ எடையுள்ள மீன்பிடிவலை, செல்போன், ஐஸ்பாக்ஸை பறித்துக்கொண்டு விரட்டியடித்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்