தமிழகம் உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் Feb 15, 2022 ரிக்கி ரியான் உதகை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் நேற்று கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சமூக நீதி காவலர் வி.பி.சிங்கின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சாப்பிட முடியல, தண்ணீர் குடிக்க முடியல… லட்சக்கணக்கில் படையெடுக்கும் ஈக்கள்: கோழி பண்ணையை முற்றுகையிட்ட மக்கள்
ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது குற்றங்கள் குறையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு