புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் கொள்ளை போன 750 சவரன் நகைகள் மீட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் கொள்ளை போன 750 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. கோபாலபட்டினத்தில் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் 750 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: