தமிழகம் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை: ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை Dec 19, 2021 வேலூர் ஜோஸ் அலுகாஸ் நகைகள் வேலூர்: வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தோட்டப்பாளையத்தில் டிச.15-ல் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு 15 கிலோ தங்கம், 500கிராம் வைரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி