தேமுதிக பிரமுகருக்கு தொடர்பான 50-க்கு மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை

கடலூர்: தேமுதிக பிரமுகருக்கு தொடர்பான 50-க்கு மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கரின் வீடு, அவரது கல்வி நிறுவனங்கள், அவரது நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: