குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து வைக்க சொல்லி போதையில் தகராறு செய்த மகன் கொலை Dec 17, 2021 உலுந்தர்பேட்டை கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து வைக்க சொல்லி போதையில் தகராறு செய்த மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். களவனூரில் 29 வயதான சிவமணியை அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை கேசவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு