நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லக்கிம்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் விவகாரம் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

Related Stories: