வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

மும்பை: வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: