நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது..!!

பாட்னா: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை நீடித்து வருகிறது. நீட் வினாத்தாள் கசிவில் தேசிய தேர்வுகள் முகமை இன்னமும் உறுதியான தகவலை வெளியிடவில்லை. நீட் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று பல்வேறு மருத்துவ அமைப்புகள், மாணவ அமைப்புகள் கோரி வருகின்றன.

The post நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: