இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை: இந்திய சுனாமி எச்சரிக்கை மையம்

டெல்லி: இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. 2004 டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: