தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: