தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து Dec 13, 2021 தீப்பேட்டி கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி