மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் விரைவில் குணமடைய குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் விரைவில் குணமடைய குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: