தமிழகம் விழுப்புரம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது Dec 08, 2021 வெட்டாபுரம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே நகைக்காக இரட்டை கொலை செய்த வழக்கில் கவிதாஸ்(30) என்பவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்