இந்தியா வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது Dec 04, 2021 சூறாவளி ஜவாட் வங்காள விரிகுடா சென்னை: வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினம் அருகே 180கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
கேரளாவில் பாஜ ஆட்சியமைத்தால் முந்தைய அரசுகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்: பாலக்காட்டில் பிரதமர் மோடி பேச்சு
தேர்தலில் பணத்திற்கு சீட் வழங்கியதாக சர்ச்சை காங். தலைவர்கள் மீதான புகார் தீவிரமானது: முதல்வர் பினராயி விஜயன் கருத்து
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன: ஒருநாள் தேவைக்கு போதுமானது
மேற்கு ஆசியா போரால் உருவாகி உள்ள சவாலான சூழலை எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
ஊடுருவலை தடுத்தால் மட்டும் போதாது அசாமில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்ப வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு
திருமணமானவருடன் விவாகரத்து பெறாமல் ‘லிவ்-இன்’ உறவு ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
நாட்டிலுள்ள அனைத்து பங்க்-களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்; சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை: கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தல்
ராம நவமி ஊர்வலத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்திய பாஜக எம்எல்ஏ: போலீஸ்காரர் சஸ்பெண்ட்; வழக்குப்பதிவு