குற்றம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது Nov 28, 2021 எடப்பாடி தொண்டைசாமி மணி சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு