கொரோனா 2வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழப்பு: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

டெல்லி: கொரோனா 2வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, தற்போது 2வது அலையில் மீண்டும் பெரிய அளவில் வெளிவர தொடங்கியுள்ளது. வேலையிழப்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளது….

The post கொரோனா 2வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழப்பு: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: