ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை

ஈரோடு: ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து சென்றுள்ள அதிகாரிகள் 11 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: