திருத்துறைப்பூண்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியானது. அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி செருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: