தமிழக அரசின் 2015ம் ஆண்டு நில ஆர்ஜித் சட்டத்திற்கு தடை விதித்ததற்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

டெல்லி: தமிழக அரசின் 2015ம் ஆண்டு நில ஆர்ஜித் சட்டத்திற்கு தடை விதித்ததற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. 2019ல் தமிழக அரசு இயற்றிய புதிய சட்டத்தை ஏற்றதால் இதை விசாரிக்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: