வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை

டெல்லி: வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி பேரிடர் மேலாண்மை ஆணையம், அரசு அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: