இந்தியா வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை May 23, 2021 மோடி யாஸ் வங்காளம் டெல்லி: வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி பேரிடர் மேலாண்மை ஆணையம், அரசு அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா?: அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி