ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: