இந்தியா திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் தீ விபத்து May 04, 2021 அஸ்தானா மண்டபம் செவந்திமாய்யன் கோயில் திருப்பதி திருமலை திருமலை: திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள 2 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி
காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா?: அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி