ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் எனக்கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: