ஓட்டப்பிடாரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 8 வடமாநிலத்தவர்களுக்கு கொரோனா

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் 8 வடமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் 8 பேருக்கும் கொரோனா உறுதியானதால் தொடர்பிலிருந்த 54 வடமாநிலத்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: