கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து மாடுகள் பலி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து 2 மாடுகள் உயிரிழந்தன. விளைநிலத்தில் புகுந்து செந்நாய் கடித்துக் குதறியதில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட 2 மாடுகள் உயிரிழந்தது.

The post கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து மாடுகள் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: