சேலம்: சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்தார். கடையின் பெயர் பலகை மாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தண்டபாணி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த தந்தை அர்த்தனாரி சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.