தமிழகம் நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!! May 16, 2024 நெல்லை ஆட்சியர் சங்கர் சுப்பு நெல்லை ஆட்சியர் அலுவலகம் நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 13-ம் தேதி தீக்குளித்த விவசாயி சங்கர் சுப்பு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்