நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 13-ம் தேதி தீக்குளித்த விவசாயி சங்கர் சுப்பு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: