கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் உயர்வு!!

திண்டுக்கல் : கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. கொடைக்கானலில் நாளை முதல் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30ல் இருந்து ரூ.75 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.15ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: