திண்டுக்கல் : கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. கொடைக்கானலில் நாளை முதல் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30ல் இருந்து ரூ.75 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.15ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.