தமிழகம் காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு! May 16, 2024 ஆரதூர் காஞ்சிபுரம் ஜோதி Manimangalam காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி ஜோதி உயிரிழந்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே ஜோதி (49) உயிரிழந்தார். The post காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்