ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மறைந்த தலைவர்களின் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகின்றன. நேரு, காந்தி, அம்பேத்கார் உள்ளிட்டோரின் செல்பிக்களை ஜியோ ஜான் முள்ளூர் என்பவர் உருவாக்கியுள்ளார்.
The post ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள் appeared first on Dinakaran.