ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மறைந்த தலைவர்களின் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகின்றன. நேரு, காந்தி, அம்பேத்கார் உள்ளிட்டோரின் செல்பிக்களை ஜியோ ஜான் முள்ளூர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

The post ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள் appeared first on Dinakaran.

Related Stories: