மகாராஷ்டிராவில் ஊரடங்கு வேண்டாம்..! காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் போராட்டம்

மும்பை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மும்பை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடும் என எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் ஓஷிவாராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, சூசமாக கூறியிருந்தார்.

Related Stories: