டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் சர்மா இந்த வழக்கை விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய அவர், சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் மே 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லி கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி: 23 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.