தமிழகம் நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா அதிகரிப்பு காரணமாக சந்தைகள் காலவரையின்றி மூடல் Mar 20, 2021 நெய்வேலி டவுன்ஷிப் நெய்வேலி: என்.எல்.சி. நிறுவனத்திற்குட்பட்ட நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா அதிகரித்து வருவதால் சந்தைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் நலன் கருதி மார்ச் 19-ம் தேதி அனைத்து வாரச் சந்தைகளும் மூடப்பட்டது.
கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது டிவிஎஸ்-50ஐ 1.5 கி.மீ ஓட்டி அலப்பறை: வீடியோ வைரலால் வாலிபரை தேடும் போலீஸ்
வெளுத்துக் கட்டிய மழையால் விறுவிறுப்பில்லை நிறைவடைந்தது கொடைக்கானல் கோடை விழா: வருகை குறைந்தாலும்… வருவாய் குறையவில்லை…
திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டம் பாஜ நிர்வாகிகள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாலியல் வழக்கில் கைதான மாவட்ட செயலாளர் நோட்டீஸ்
பிரதமர் மோடி அண்மை காலமாக பதற்றத்திலும் தோல்வி பயத்திலும் பேசி வருகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை முதல் குழு ஜெட்டா நகருக்கு புறப்பட்டது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்
100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்: பாலகிருஷ்ணன் கடிதம்