விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: